follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஅர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு: விசாரணை திகதி அறிவிப்பு

அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு: விசாரணை திகதி அறிவிப்பு

Published on

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் உட்பட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை ஜூலை 21 ஆம் திகதி எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...