எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்று வருகிறது.
குறித்த சந்திப்பில், அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது