உள்நாடு பொரளையில் எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம் By Viveka Rajan - 05/07/2022 12:08 561 FacebookTwitterPinterestWhatsApp பொரளையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.