உள்நாடு ஜனதிபதி பதவி விலகவேண்டும் – பேராயர் By Viveka Rajan - 05/07/2022 14:56 705 FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.