follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாடாளுமன்ற அமர்வுக்கு மத்தியில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்ற அமர்வுக்கு மத்தியில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

Published on

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் தற்போது விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறுகிறது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளுக்கு மத்தியில் சபாநாயகர், கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், தற்போது, பிரதிசபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றுவருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.