எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு

928

தங்களுக்கு போக்குவரத்துக்காக எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை (08) நண்பகல் முதல் பணிக்கு செல்ல போவதில்லை என இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here