follow the truth

follow the truth

May, 29, 2025
Homeஉள்நாடுஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு – ஜனாதிபதி கவலை

ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு – ஜனாதிபதி கவலை

Published on

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மெற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து தான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜப்பானின் முன்னாள் பிரதமர் விரைவில் குணமடைய வாழ்த்துகின்ற அதே வேளையில், தங்கள் பிரார்த்தனைகள் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் ஜப்பான் மக்களுடனும் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் – இன்றைய வானிலை

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்

இணை சுகாதார பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அநீதி, பதவி உயர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை...

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கரையோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து மருதானை நோக்கி இயக்கப்படும் எண்...