தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ்

678

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரி  ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

அதனை ஓர் ஓரத்தில் நிறுத்திவைத்துவிட்டு, தலைக்கவசத்தை கழற்றி வீதியில் வீசிவிட்டு, “அரகலயட்ட ஜயவே வா” எனக் கோஷமெழுப்பி, ஆர்ப்பாட்டத்துடன் கைக்கோர்த்துக்கொண்டார்.

அவர், மஹரகமவில் வைத்தே, போராட்டக்காரர்களுடன் இணைந்துகொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here