ஜனாதிபதி மாளிகையை அண்மித்துக் கொண்டிருக்கும் போராளிகள், வழியில் தம் மீது தண்ணீர் பாய்ச்சலுக்காக பொலிசாரால் பயன்படுத்தப்பட்ட வண்டியொன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிபுணர் குழுவில்...