TOP1உள்நாடு ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்த போராட்டக்காரர்கள் ! By Viveka Rajan - 09/07/2022 12:34 697 FacebookTwitterPinterestWhatsApp அனைத்து தடைகளையும் உடைத்து, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்துள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியுள்ள நிலையில், பொல்லுகளுடன் கடற்படையினர் தயார் நிலையில் உள்ளைமை குறிப்பிடத்தக்கது.