போராட்டத்தின் போது காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இவர்களில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
follow the truth