கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
follow the truth