follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஅகதிகளாக தமிழகம் சென்ற 6 பேர்

அகதிகளாக தமிழகம் சென்ற 6 பேர்

Published on

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், வவுனியாவைச் சேர்ந்த 6 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு கடல் மார்க்கமாக சென்றுள்ளனர்.

இந்திய கரையோர பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 4 மாத காலத்திற்குள் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...