நாட்டில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கையானது 289 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த வருடத்தின் கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 4 இலட்சத்து 37,382 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.