follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுபதவி விலகாத கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சபாநாயகர்

பதவி விலகாத கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சபாநாயகர்

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை நள்ளிரவுக்கு முன்னர் கையளிப்பதாக அறிவித்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.

தனக்கும் அழுத்தங்கள் இருப்பதாகக் கூறி, தனது இராஜினாமா கடிதத்தை விரைவில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவித்ததாக சபாநாயகர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைக்கப்பெறாவிட்டால், அவர் பதவியை விட்டு விலகியதாக கருதி மேற்கொள்ளவுள்ள சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...