follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் - இங்கிலாந்து கட்சித் தலைவர் கோரிக்கை

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் – இங்கிலாந்து கட்சித் தலைவர் கோரிக்கை

Published on

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக உள்நாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என இங்கிலாந்து கட்சித் தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க ஐக்கிய இராச்சிய அரசாங்கம் தனது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயற்படுமாறு பிரித்தானியாவின் லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் எட் டேவி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் நிலை குறித்த அவசர விவாதத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான சூழ்நிலைக்கு ராஜபக்ஷக்களின் அரசின் ஊழலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...