follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுமத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை

மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை

Published on

நிலையான அரசாங்கம் ஒன்றை விரைவில் அமைக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மேலும் சீர்குலைந்து நாடு இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

பீபீசி நியூஸ்நைட் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நியச் செலாவணியை தேடிக்கொள்வதில் பெரும் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...