follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுடலஸ் அழகப்பெருமவுக்கே தனது ஆதரவு – வாசுதேவ நாணயக்கார

டலஸ் அழகப்பெருமவுக்கே தனது ஆதரவு – வாசுதேவ நாணயக்கார

Published on

அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கே தனது ஆதரவு என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் சர்வகட்சி அரசாங்கம் உருவானால் தற்போதைய நெருக்கடியை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...