UPDATE: ரயிலில் மோதி கார் விபத்து – கர்ப்பிணி தாயும் 7 வயது மகளும் உயிரிழப்பு

461

காலி-மக்குலுவ பகுதியில் புகையிரத குறுக்கு வீதியில் பயணித்த மோட்டார் வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி தாயும் 7 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (18) காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காரில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here