follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுகாகித பயன்பாட்டை நிறுத்தும் இலங்கை சுங்கம்!

காகித பயன்பாட்டை நிறுத்தும் இலங்கை சுங்கம்!

Published on

இலங்கையில் அலுவலகப் பணிகளில் காகிதத்தைப் பயன்படுத்தாத முதல் துறையாக சுங்கத் திணைக்களம் மாறியுள்ளது.

இது நாளை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இதன் மூலம் வருடாந்தம் காகிதம் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு செலவிடப்படும் 22 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை தமது திணைக்களம் சேமிக்க முடியும் என சுங்க பணிப்பாளர் நாயகம் விஜித ரவிப்பிரிய தெரிவித்தார்.

புதிய முறைமையின் பிரகாரம், அலுவலகப் பணிகள் தானியங்கி கணனி அமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுவதுடன், அந்த நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுவது விசேட அம்சமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...