follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுரயில் பயணச்சீட்டிற்கு தட்டுப்பாடு

ரயில் பயணச்சீட்டிற்கு தட்டுப்பாடு

Published on

ரயில் பயணச்சீட்டிற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டார்.

பயணச்சீட்டுகளை அச்சிடுவதற்கான பணியாளர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

“அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” – நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை

நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம்...

ஊழல் ஒழிப்பை அரசியல் கோசமாகக் பயன்படுத்தும் யுகம் முடிவுக்கு வரும்

அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் தற்போதைய அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் ஊழல்...

மழையுடனான காலநிலை – ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. களு கங்கை மற்றும் வளவ கங்கை...