follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுநான் ராஜபக்ஷாக்களின் நண்பன் அல்ல மக்களின் நண்பன் - ஜனாதிபதி

நான் ராஜபக்ஷாக்களின் நண்பன் அல்ல மக்களின் நண்பன் – ஜனாதிபதி

Published on

நான் ராஜபக்ஷாக்களின் நண்பன் அல்ல. மக்களின் நண்பனாவேன். மக்கள் கோரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எனக்கு ஒத்துழைக்குமாறு அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆர்ப்பாட்டங்கள் என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

கங்காராம விஹாரையில் வழிபாடுகளில் நேற்று (20) ஈடுபட்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் விவசாயத்தை முக்கிய ஏற்றுமதி துறையாக மாற்ற வேண்டும்

பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை நாட்டில் உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி...

கொழும்பில் கடும் வாகன நெரிசல்

கடும் மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக் தெரிவிக்கப்படுகின்றன. பாராளுமன்ற வீதி, காசல் வைத்தியசாலை,...

LTTE மீதான தடையை நீடித்தது இந்தியா

LTTE அமைப்பு மீது காணப்படும் தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்கள் மத்தியில் பிரிவினைவாத...