follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுபாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ள தம்மிக்க பெரேரா

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ள தம்மிக்க பெரேரா

Published on

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ள தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தேசியப்பட்டியல் ஊடாக இலங்கையின் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினரானார்.

இதனையடுத்து, அவர் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்ட பாரிய நெருக்கடியையடுத்து, தமது அமைச்சுப் பதவியிலிருந்து தம்மிக்க பெரேரா விலகினார்.

இவ்வாறானதொரு நிலையில், தற்போது, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...