follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுநியூசிலாந்து தாக்குதல் : காத்தான்குடியில் காண்பிக்கப்பட்ட வீடு சர்ச்சையானது

நியூசிலாந்து தாக்குதல் : காத்தான்குடியில் காண்பிக்கப்பட்ட வீடு சர்ச்சையானது

Published on

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய நபரின் செய்தி அறிக்கையிடலின் போது தனியார் தொலைக்காட்சியொன்றில் காத்தான்குடி பிரதேசமும் வீடு ஒன்றின் காட்சிகளும் காண்பிக்கப்படுகிறது.

கடந்த நான்காம் திகதி இரவு சிங்கள, தனியார் செய்திச் சேவையின் இரவு நேர செய்திகளில் இந்த செய்தி ஒளிரப்பப்பட்டது.

எனினும், இந்த வீடு தாக்குதல் தாரியின் வீடு அல்ல என்று எமது காத்தான்குடி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

குறித்த செய்தியில் ‘தாக்குதல் தாரியின் வீடு இது” என்று குறிப்பிடப்படாத போதிலும், இதுதான் தாக்குதல் தாரியின் வீடு என்ற விம்பம் ஏற்படுத்தப்படுகிறது.

தீவிரவாதத் தாக்குதல் நடத்திய ஒருவரின் செய்தி அறிக்கையிடலின் போது காண்பிக்கப்படும் இவ்வாறு காட்சிகளினால் பிழையான புரிதல்கள் சித்தரிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு இதனால் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று(09) முதல் பல விசேட ரயில் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம்...

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...