follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் வெளியிட்ட தகவல்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் வெளியிட்ட தகவல்

Published on

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வது குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானமொன்றை மேற்கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்தாலும் அது குறுகிய காலத்திற்கு மாத்திரமே எனவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு நேற்று அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதும் நாடாளுமன்ற அமர்வுகளை புதிதாக ஆரம்பிப்பது சம்பிரதாயபூர்வ விடயமென்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...