follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

Published on

காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறான தாக்குதல்கள் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக சுட்டிக்காட்டியு;ள ஆணைக்குழு , இதனுடன் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.

மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு அரச நிர்வாகத்தில் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாமலிருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...