follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுதற்காலிமாக மூடப்பட்டிருந்த காலி வீதி மீள திறப்பு

தற்காலிமாக மூடப்பட்டிருந்த காலி வீதி மீள திறப்பு

Published on

ஜனாதிபதி செயலகம் முன்பாக தற்காலிமாக மூடப்பட்டிருந்த காலி வீதி மீள திறக்கப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்களுக்காக மாத்திரம் காலி வீதி திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (22) அதிகாலை முதல் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...