follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபோதைப்பொருள் பொதியிடும் போது தம்பதியினர் கைது!

போதைப்பொருள் பொதியிடும் போது தம்பதியினர் கைது!

Published on

சுமார் ஒன்றரைக் கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப் பொருளுடன் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்பதியினரான இருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கணவனும், மனைவியும் குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஹெரோயின் பொதி செய்து; விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர்கள் 35 மற்றும் 37 வயதுடைய இளம் தம்பதியினர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவளைக்கப்பட்ட போது இருவரும் வீட்டிற்குள் போதைப்பொருள் பொதி செய்து கொண்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...