follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஎரிசக்தி துறையை வெளிநாடுகளிடம் வழங்குவது பாரதூரமானது!- சஜித்

எரிசக்தி துறையை வெளிநாடுகளிடம் வழங்குவது பாரதூரமானது!- சஜித்

Published on

நாட்டின் எரிசக்தி முகாமைத்துவ செயற்பாடுகளை வெளிநாடுகளுக்கு வழங்கி நாட்டின் மின்விளக்கு ‘ஸ்விட்சை’ வெளிநாடுகளிடம் ஒப்படைத்தால் நாடு இருளில் மூழ்கும் நிலையே ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குழுவை இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிசக்தி முறைமையை மேம்படுத்தும் வகையிலான புதிய கொள்கையை உருவாக்குவதே சிறந்தது. ஆனால் பெரும்பாலானோர் விற்பனை செய்து அல்லது தனியார்மயமாக்குவதையே செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார சபை ஒரு தேசிய வளம் என்பதோடு அதைப் பாதுகாத்து முன்னேற்றுவதற்கு உடனடியாக திட்ட வரைவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...