சமூக ஊடக ஆர்வலர் பதும் கெர்னர் கைது

630

கடந்த ஜூலை 13ஆம் தேதி நாடாளுமன்றம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட சமூக வலைதள ஆர்வலர் பத்தும் கெர்னர் (Pathum Kerner) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார்.

பாராளுமன்றத்துக்குச் செல்லும் வீதியில், பொல்துவ சந்திக்கு அருகில்  ஜூலை 13 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here