follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகொழும்பில் 11 மணிநேர நீர்வெட்டு

கொழும்பில் 11 மணிநேர நீர்வெட்டு

Published on

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீண்ட நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (30) இரவு 9 மணி முதல் நாளை மறுநாள் (31) காலை 8 மணி வரை கொழும்பு 09, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் 11 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...