follow the truth

follow the truth

May, 11, 2025
Homeவிளையாட்டுபொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இசுரு குமார வெண்கல பதக்கம் வென்றார்

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இசுரு குமார வெண்கல பதக்கம் வென்றார்

Published on

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில், 55kg நிறைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இலங்கையின் திலங்க இசுர குமார வெண்கலம் வென்றுள்ளார்.

இது இலங்கையின் முதல் பதக்கமாகும் என்பதுடன், 225 கிலோ கிராம் பளுதூக்குதல் போட்டியிலேயே அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த...

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் ஒத்திவைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றைய...

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ....