பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இசுரு குமார வெண்கல பதக்கம் வென்றார்

695

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில், 55kg நிறைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இலங்கையின் திலங்க இசுர குமார வெண்கலம் வென்றுள்ளார்.

இது இலங்கையின் முதல் பதக்கமாகும் என்பதுடன், 225 கிலோ கிராம் பளுதூக்குதல் போட்டியிலேயே அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here