உள்நாடு முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு By Viveka Rajan - 31/07/2022 07:19 587 FacebookTwitterPinterestWhatsApp 2023 ஆம் ஆண்டுக்கு முதலாம் ஆண்டு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை கையளிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.