காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி, ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
follow the truth
Published on