follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி வீட்டுக்கு தீ வைத்த முக்கிய சந்தேகநபர் கைது

ஜனாதிபதி வீட்டுக்கு தீ வைத்த முக்கிய சந்தேகநபர் கைது

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட 3 பேரில் பிரதான சந்தேக நபரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜூலை 9 ஆம் திகதி பிளெவர் வீதியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு அருகில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்தபோது கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டபோது அடையாளம் தெரியாத கும்பல் அவரது வீட்டிற்கு தீ வைத்து சில பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

பின்னர் வீட்டிற்கு தீ வைத்தவர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடிஇருந்தமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...