follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி வீட்டுக்கு தீ வைத்த முக்கிய சந்தேகநபர் கைது

ஜனாதிபதி வீட்டுக்கு தீ வைத்த முக்கிய சந்தேகநபர் கைது

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட 3 பேரில் பிரதான சந்தேக நபரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜூலை 9 ஆம் திகதி பிளெவர் வீதியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு அருகில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்தபோது கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டபோது அடையாளம் தெரியாத கும்பல் அவரது வீட்டிற்கு தீ வைத்து சில பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

பின்னர் வீட்டிற்கு தீ வைத்தவர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடிஇருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...