follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுவிமான எரிபொருளுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து

விமான எரிபொருளுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து

Published on

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விமான எரிபொருளுக்கான ஒரு வருட கால ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 12 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் முதலாவது எரிபொருள் கையிருப்பு பெறப்படும் என அமைச்சர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெட்ரோல் கப்பலுக்கும் டீசல் கப்பலுக்கும் தேவையான பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை வந்தடைந்த டீசல் கப்பலுக்கான கட்டணத்தை செலுத்தியதன் பின்னர் டீசலை இறக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...

கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம்...