follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1ஜனநாயக விரோத அரசியலையும், வன்முறைகளையும் எதிர்க்கிறேன்! - ஜனாதிபதி

ஜனநாயக விரோத அரசியலையும், வன்முறைகளையும் எதிர்க்கிறேன்! – ஜனாதிபதி

Published on

ஜனநாயக விரோத அரசியல், வன்முறைகள் போன்றவற்றை தான் எதிர்ப்பதாகவும், ஒடுக்குமுறைக்காக போராடும் பல்கலைக்கழக மாணவர்கள் பகிடிவதைகளையும் நிறுத்தி சிறந்த சமூக எழுச்சிக்காக பாடுபடவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட தரப்பினருக்கும் இடையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாம் பொருளாதார சிக்கல்களிலிருந்து வெற்றிபெற வேண்டும் என்பதை ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு விளக்கிய ஜனாதிபதி; அந்தப் பொருளாதாரப் சிக்கல்களை தீர்க்க போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான் தயார் என ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை முதல் நெல் கொள்முதல் ஆரம்பம்: புதிய விலை விவரம் வெளியீடு

நாளை முதல் (03) நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாளைய தினம் முதல்...

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி சவால்கள்: பொது ஆலோசனை கூட்டம் இன்று

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (Renewable Energy) அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் அறிதலுக்காக, இன்று (02) பொது ஆலோசனை கூட்டம்...

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...