எரிபொருள் இறக்குமதி, விநியோகம் : புதிய குழு! -காஞ்சன விஜேசேகர

1099

பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தகுந்த நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC உடன் பல நிறுவனங்கள் இலங்கையில் பெற்றோலிய தொழிற்துறையில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here