ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் கைது

1670

கடந்த மே மாதம் 9ஆம் திகதி பிலியந்தலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 6 வன்முறை சம்பவங்களுக்கு முன்னின்று செயற்பட்டவர் என கூறப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் கயான் டி மெல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here