ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு பிணை

358

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ அமைப்பாளர் கயான் டி மெல், பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

இவர், மே.9 ஆம் திகதியன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் ​தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பிலியந்தல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here