உள்நாடு கொரோனா தொற்றால் மேலும் இருவர் உயிரிழப்பு By developer - 08/08/2022 17:42 436 FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் நேற்று கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாக இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.