கொரோனா தொற்றால் மேலும் இருவர் உயிரிழப்பு

436

நாட்டில் நேற்று கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாக இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here