நாட்டில் நேற்று கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாக இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
follow the truth
Published on