follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபாதாள குழு உறுப்பினர் கற்குவாரியில் வீழ்ந்து உயிரிழப்பு

பாதாள குழு உறுப்பினர் கற்குவாரியில் வீழ்ந்து உயிரிழப்பு

Published on

பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய துவான் சிரார், கடுவெல-கொரத்தொட்ட பகுதியில் ஆயுதம் தேடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது கற்குவாரி ஒன்றில் வீழ்ந்து மரணமடைந்துள்ளார் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடவத்தை-இஹல பியன்வில பகுதியைச் சேர்ந்த துவான் சிரார் என்ற 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் அங்கொட லொக்கா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் நெருங்கிய உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...