follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

Published on

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொரில் சேவையாற்றுவதற்காக சபாநாயகர் தலைமையிலான 12 பேர் கொண்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் பிரேரிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க, நிமல் சிறிபாலடி சில்வா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், காமினி லொக்குகே , விஜித்த ஹேரத், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் தெரிவுக்குழு உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...