follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுதெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

Published on

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொரில் சேவையாற்றுவதற்காக சபாநாயகர் தலைமையிலான 12 பேர் கொண்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் பிரேரிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க, நிமல் சிறிபாலடி சில்வா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், காமினி லொக்குகே , விஜித்த ஹேரத், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் தெரிவுக்குழு உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...