follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசனிக்கிழமை முதல் பதுளைக்கு புதிய சொகுசு ரயில்

சனிக்கிழமை முதல் பதுளைக்கு புதிய சொகுசு ரயில்

Published on

கொழும்பு மற்றும் பதுளைக்கான நகரங்களுக்கு இடையிலான அரை சொகுசு தொடருந்து சேவை ஒன்று எதிர்வரும் வார இறுதி முதல் போக்குவரத்தில் ஈடுபடவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் ஆலோசனைக்கமைய இந்த தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி பிரதி சனிக்கிழமைகளில் காலை 5.30க்கு கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்படவுள்ளது.

கம்பஹா, வெயங்கொடை, பொல்கஹவெல, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ பண்டாரவளை, எல்ல மற்றும் பதுளை ஆகிய தொடருந்து நிலையங்களில் குறித்த தொடருந்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பதுளையில் இருந்து முற்பகல் 9.50 அளவில் கொழும்பு – கோட்டைதொடருந்து நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...