follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடு9ஆம் திகதி வன்முறை! மேலும் ஒருவர் கைது

9ஆம் திகதி வன்முறை! மேலும் ஒருவர் கைது

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் சகோதரர் நிஹால் வெதஆராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் தங்காலை காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நிஹால் வெதஆராச்சி தென் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினராவார்.

இதேவேளை, மே 9 மற்றும் ஜூலை 9 ஆகிய நாட்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்பில் தொடர்ந்தும் கைதாவோர் தொடர்பில் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...