35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் ஒன்று இன்று (11) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெற்றோலுக்கான கொடுப்பனவுகள் நேற்று (10) செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
follow the truth
Published on