follow the truth

follow the truth

April, 23, 2025
Homeஉள்நாடுசில பொலிஸ் நிலையங்கள் தண்ணீர் கட்டணங்களை செலுத்தவில்லை : அரசு தெரிவிப்பு

சில பொலிஸ் நிலையங்கள் தண்ணீர் கட்டணங்களை செலுத்தவில்லை : அரசு தெரிவிப்பு

Published on

நாட்டில் உள்ள சில பொலிஸ் நிலையங்களில் தண்ணீர் கட்டணம் கட்டவில்லை. இதனால் இவர்களுக்கு அளிக்கப்படுகின்ற கொடுப்பனவுகளை மீட்க இந்த பொலிஸ்; நிலையங்களில் சுற்றிவளைப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே நாணயக்கார இதனை தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த இரு நாட்களுக்கு ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாளையும்(24) நாளை மறுதினமும்(25) வருகை தருவதை தவிர்க்குமாறு...

தீர்வை வரி விதிப்பு குறித்து அமெரிக்காவுடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

தீர்வை வரி விதிப்பு தொடர்பான அமெரிக்காவுடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் இது தொடர்பிலான முடிவுகள் கூட்டு அறிக்கையாக வௌியிடப்படும்...

பிரதான பாதையில் ரயில் சேவையில் தாமதம்

கம்பஹா ரயில் நிலையம் அருகே ஒரு ரயில் தடம் புரண்டமை காரணமாக பிரதான பாதையில் ரயில் சேவையில் தாமதம்...