உள்நாடு உயர்தர மாணவர்களின் வருகை குறித்து கல்வியமைச்சின் அறிவிப்பு By Viveka Rajan - 12/08/2022 14:46 589 FacebookTwitterPinterestWhatsApp 2022 டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள க.பொ.தர உயர்தர பரீட்சையில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு 80 வீத பாடசாலை வருகையின் அவசியத்தன்மை கருதப்படமாட்டாது என கல்வியமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.